ஆறாம் ஆண்டு கதைக் கொண்டாட்டம்
சிறப்பு விருந்தினராக என்னையும் கௌரவித்தார் ரம்யா வாசுதேவன்
>>சிறப்பு விருந்தினராக என்னையும் கௌரவித்தார் ரம்யா வாசுதேவன்
>>எவ்வளவு மெதுவாக
சாப்பிட்டாலும்
இரண்டு கரண்டி ஐஸ்கிரீமும் தீர்ந்து விடும்
ஐந்து நிமிடத்தில்
வானில் திரியும் மீன்களையும்
மண்ணில்
விரியும் கடலையும் இரசிக்க
அந்நாளில்
ஒன்று ஒன்றாகக்
கைவிடத் தொடங்குவோம்
முதலில் நமது கொள்கை மறப்போம்
லயம் சடங்குகளாலும்
பிரார்த்தனைகளாலும் நிரம்பி இருக்கின்றது
மணி ஒலித்ததும்
பார்க்கிற
எல்லோரையும்
வயது வேறுபாடின்றிப்
உனக்கு என்னைத் தெரியாது.
என்னையே எனக்குத் தெரியாது.
என்னால் எதுவும் இயலாது;
என்பது உனக்குத் தெரியாது.
இதற்கு நீ ஒன்றும் செய்ய இயலாது.
நல்ல பதியனாய் வாங்கியதுதான்
வேரில் செம்மண் போட்டு
வளர்த்தேன்
நல்ல நீர் தினமும்