சசிகலா விஸ்வநாதன்/ஓட்டுப் போடுபவன் கூற்று
வானத்தை வில்லாக நான் வளைப்பேன்
>>வானத்தை வில்லாக நான் வளைப்பேன்
>>வாக்குறுதிப் பொய்கள் வாக்குப் பிச்சை
வந்தவுடன் பதவிக்கு வளமான வாழ்வு
மக்களுக்குப் பயனில்லை எப்போதும்
கையில் திருவோடு
இருந்தது அவளிடம்..
பிச்சைக்காரி போன்ற
தோற்றம் இல்லை
காடுகளில் தொலைந்துபோனவர்கள்
நிம்மதி அடையலாம்
ஏனெனில் காடுகளில்
பட்டங்கள் பெற்றிருந்தாலும் பணிக்குச் சென்று சுயசார்பு பெற
மறுக்கப் படுகிறது அனுமதி
இன்னமும் சிலருக்கு
யானை உழுத சேறாகி காணாமல் போனாள் தமிழச்சி கொஞ்சநாளாய்
>>உட்கார்ந்து உண்ண
வானத்துக்கும் பூமிக்கும்
26வது இணையகாலக் கவியரங்கம் வெயிலின் தாக்கத்தால் வெளியேதலைகாட்டாது வீட்டில் அடைந்து கிடக்கும்மனிதர்தம் புலம்பல் நீங்கவெம்மையைத் தணிக்க வேண்டிவிதம் விதமாய் கிளைகளையும்இலைகளையும் அசைத்துகாற்றுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நன்முறையில் கையெழுத்தானதாய் கட்டியம்கூறுகிறது மரம். .
>>வெயிலில் நடந்து வாடும்போதுதான்
நினைவுக்கு வருகிறது
தோட்டத்துச் செடிக்கு நீர்
ஊற்றாதது.
இனிய மாலை வணக்கம்இணைய கால கவியரங்கம்சனிக்கிழமைகவிதையின் தலைப்பு நாளும் ஒரு முகமூடிநான் அணிகிறேன்; உண்மை! மெய்யாகத்தான் இதை சொல்கிறேன்; முகமூடி எதுவும் இல்லாமல்… நான்;நானாக நானிலத்தில் இருக்கலாகுமோ? ஓரு ஆங்கில பழமொழி போல்ஆளுக்கு ஒரு நீதி; அதுமட்டும் போதாது;நேரத்திற்கு நேரம் அதுவும் …
>>இந்தியாவில் மட்டுமா
அமெரிக்காவிலும் நாடாளுமன்றத் தேர்தல்
ஜோபைடனனா
கொளுத்தும் மதிய வெயில்
நெரிசலானப் பேருந்து
நின்றபடி பயணம்
வியர்வைக் கசகசப்பு
29-3-24 இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது காலம். அன்றுமுதல் பார்வையில் நீதந்த குளிர்மொழிதான்மனகுகையில்உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது. நினைது நினைதுமறக்க முயல்கிறேன். நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்துக் கரும்பரைக்கும் …
>>சிற்பி செதுக்கிய
முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
என்ன சொல்ல வருகிறாய்
எடையற்றவனாக காற்றில் மிதக்க
நான் எதை இழக்க வேண்டும்
சந்திக்கும் தருணங்களிலெல்லாம்
கதைகளிலிருந்து
அமேசான் ஃப்ரெஷ்
கடைக்குப் போனேன்
மனைவி புடவையில்
புரட்டியதைப் பார்க்கின்றேன்
புரியவில்லை வாழ்க்கை…
புரிந்துகொள்ளப் போராடி
நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அந்த வீட்டின் மொட்டை மாடியில் மேல்நிலை தொட்டி தெரிகிறது
>>நெஞ்சத்தில் வஞ்சம் தவிர்
>>ஏதேதோ தோன்றுகிறது
தோன்றுவதையெல்லாம்
பேசிவிட முடிகிறதா என்ன
பார்ப்பதற்கு
வித்தியாசமாய்
இருந்தான்
ஆட்டிசம் என்றார்கள்
ஊஷாதீபன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள்.
>>தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்
>>