சுரேஷ் ராஜகோபால்/விவசாயி

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 26வது கவியரங்கம், நாள் 30 03 2024 கிழமை சனி நேரம் மாலை 05.10 “விவசாயி” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

“”

வக்கணையா நாம்
உட்கார்ந்து உண்ண
வானத்துக்கும் பூமிக்கும் இடையில்
அயராமல் உழைத்துக் களைத்துவிட்டு
உண்ண உணவில்லாமல்
கஞ்சியைக் குடித்துவிட்டு
காலம் தள்ளும்
வர்க்கம் இதுதானோ?


சிட்லபாக்கம்
30 03 2024 மாலை 05.10