சசிகலா விஸ்வநாதன்/உலக புத்தக தினம்

அழகிய சிங்கரின் என்பாவாக என் பா என்பா சரமாக இன்றுபாடப் புத்தகம் இன்று உலக புத்தக தினம்! “அப்படியா” என்றது என் மனம்! பாடப் புத்தகங்களைப்படித்ததினால் மட்டுமே மனம் நிறை வாழ்வு. 🪷 நூலகத்தில் வேண்டிய புத்தகங்கள் இருந்தன. அறிவியல் சஞ்சிகைகள் …

>>

அழகியசிங்கர்/எதிர்பார்த்தபடியே இறந்து விட்டார்..

ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்க நான் போய்க்கொண்டிருப்பேன். அவர் என்னை வரச்சொல்லி கூப்பிடுவார். அவருடைய புத்தகம் எதையாவது ஒன்றை கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். அவர் இருக்கும் அறையில் ஒரு மூலையில் உள்ள நாற்காலியில் என்னை உட்காரச் சொல்வார். üஃபேன்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/அவன் இன்னும் எத்தனை மூக்குகளைத் தும்மச் செய்வான்?

உலக புத்தக தினத்தைக் கொண்டாடாமல் முல்லா நஸ்ருதீன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை ஆட்டிக்கொண்டு, மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பர்ஸ்

>>