தஞ்சாவூர் ஹரணி/மூன்று ஹைக்கூ..
நிழலுண்டு
வெயிலில் வீசியெறியப்படும்
எந்தப் பொருளுக்கும்.
நிழலுண்டு
வெயிலில் வீசியெறியப்படும்
எந்தப் பொருளுக்கும்.
எனது சொற்கள்
எனது மௌனம்
எனது உணவு
எனது தூக்கம்
ஆனால்
அவர்கள் என்னைப் பார்த்துப் பார்த்து
வளர்ந்து கொண்டிருப்பதாகக்
கூறுகிறார்கள்!
லத்தை விட்டு
நீங்க மறுக்கிறது
மலை உச்சியில்
குரு என்றவன் யோசனையோ எங்கேயோ
அவன் கையில் தேநீர் கோப்பை
ரசித்து ருசித்து குடித்தான்
யார் கவலைக்கும் மருந்தில்லை அவனிடம். 5