சசிகலா விஸ்வநாதன்/போராட்டம்பாய்ஸி காட்டும் காட்சி-4
இன்று ஒரு விருந்தினர்;
ஏற்கனவே அறிந்தவர்களே!
அயல் நாட்டில் தனியாக
இன்று ஒரு விருந்தினர்;
ஏற்கனவே அறிந்தவர்களே!
அயல் நாட்டில் தனியாக
காற்று நிரம்பிய பலூன்
கைகளில் இருக்க
தேரை வடம் பிடித்து
இழுக்கும் கூட்டத்தை
குப்பென்று வந்த வாசம்,
ஆங்காங்கு
அடியவர் நலத்தில் அக்கரை
எனக் காட்ட
மாட்டியிருந்த
பெட்ரோலின் வாசம்
டயர்களின் வேகம்
பக்கத்தில் பாய்ச்சி விட்டு
விலகிடும் வெளிச்சம்
கீழ்வானில் அதிகாலை விடிவெள்ளி முளைக்கும்
தாழ்வான எண்ணங்கள் மனிதனை அழிக்கும்
கூழைக் கும்பிடு போட்டு நடிக்கும்
சாதி பேதம் சூழ்ந்து நின்று காதல்
பூவைக் கனலில் வீசலாமா?
தினமும் சொல்கிறேன் எல்லோரிடமும்
என்னிடமும் தான்
இன்றுதான் கடைசி என
இயந்திர மயமான வாழ்க்கை!
வேளைக்கு உணவுண்டு
அளவோடு பேசி உரையாடி
நேரத்திற்குத் தூங்கி
அன்று வெள்ளை ஆடை அணிந்த மகான் ஏற்றியது
இன்றும் அணைய வில்லையாம்.
வழிவழி வந்தவர்கள் தொடர்கிறார்களாம்.
மதங்கள் கடவுளோடு
நிற்பதில்லை
அவை எப்போதும்
எல்லை தாண்டுகின்றன
பெருமையோடு புத்தகம்
எடுத்து படித்து கொண்டாடுவோம்
படிப்பது பெருமைக்குரியது
இவனுக்குத் தெரிந்ததெல்லாம்
புத்தகமும், பேனாவும்
அவளுக்குத் தெரிந்ததெல்லாம்
தொகுப்பு வரை ஒரே மூச்சில் வாசித்து ஒரு 242 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒளி நகல் செய்து வைத்திருந்தார். அதை அவர் அனுப்பப் போகும் யாரோ ஒருவர், அவற்றில் இருந்து 100 கவிதைகளைப்
>>கண்டுபிடித்தவைகள்தான் அதிகம்.!
பக்கம் பக்கமாய்ப் புத்தகங்கள்
பக்கம் பார்த்து வாழ்க்கையை