பசித்த மரம் – ஸத்யஜித் ராய்(வங்காளிக் கதை)

அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 70

ட்கார்ந்திருக்கும்போதே தூங்கி விடுகிறீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான். உடனே விழித்துக்கொண்டு விடுவேன்.
மோகினி : அதனால் உங்களால் பல விஷயங்களைத் தொடர்ந்து செய்ய

>>