அழகியசிங்கர்/காற்றினிலே வரும் கீதம்
எப்படி இருந்தாலென்ன
இருக்கும் இடத்தை
நோக்கி வரும்
எப்படி இருந்தாலென்ன
இருக்கும் இடத்தை
நோக்கி வரும்
ஓஹ், தாய்ப்பாலின் மணம் அடர்ந்திருக்கும்
அந்த அறையில் நான்
அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.
>>காலை வெயில் இதமாய்ப் பரவ
காகங்கள் கூட்டமாய் பறந்து செல்ல
வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட
காற்றினிலே வரும் கீதம்
ஊற்றிக்கொள்ளும் அமுது
தொண்டைக்குழி தடத்தை
ஏற்ற இறக்கத்துடன் கடக்க
ட்கார்ந்திருக்கும்போதே தூங்கி விடுகிறீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான். உடனே விழித்துக்கொண்டு விடுவேன்.
மோகினி : அதனால் உங்களால் பல விஷயங்களைத் தொடர்ந்து செய்ய