அழகியசிங்கர்/காற்றினிலே வரும் கீதம்

1.
எங்கே இருந்தாலென்ன
எப்படி இருந்தாலென்ன
இருக்கும் இடத்தை
நோக்கி வரும்
அலைஅலையாய்ப் புதுவெள்ளம் பாய்ந்து வரும்

காற்றினிலே வரும் கீதம்

2

காலையில் கீச்கீச்
ஒலி வீட்டு
பால்கனி வழியாக
என்னை அடைந்தது.
மேலே பேன்
ஓடி ஒலி .

காற்றினிலே வரும் கீதம்