ப.மதியழகன்/இருளும் ஒளியும்
நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கும்
மின்விளக்குகளால்
மாநகரமே பிரகாசமாக ஜொலிக்கும்
சாலைகளில் வாகனங்கள்
நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கும்
மின்விளக்குகளால்
மாநகரமே பிரகாசமாக ஜொலிக்கும்
சாலைகளில் வாகனங்கள்
நேற்றுதான் அந்த நாய்க்குட்டிகளின்
கண்கள் திறந்தன.
இன்று ஒரே கத்தல்.
புதிது குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா
>>பெருமழையை ஏற்காத மனம்
உச்சி வெயிலைச் சகிக்காத மனம்
நமது இச்சைக்கு மட்டுமே
மாடிப்படிக்கட்டுகளில்
ஏறுவதும்
இறங்குவதும்
இறங்குவதும்
அனுப்பி வைத்தார்
வாட்ஸ்ஆப்பில்
கண்ணுக்குக் கிரகணக் கண்ணாடி
போட்டவர்கள்
சலியாமல் சிலையென நான் பார்க்கையிலே
சாலை முழுவதும் வெள்ளி விரிப்பு
வண்ண வண்ண மாய் மகிழ் ஊர்திகள்
வெள்ளை நிற மேகத் துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலை ந்து போவதை, வானம், காயம் பட்ட இதயம் போல் சிவப்பாக மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை அருந்ததி வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தா
>>அப்பாசாமி வெகு காலமாகக் காட்டிலேயே வசித்து வந்தான். பிரம்மாண்டமான அந்த வனத்தில் கரடுமுரடான வண்டிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. பாதைக்கு இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த காட்டு மல்லிகைச் செடிகளும் பல விதமான முட் செடிகளும் இருந்தன. அப்பாசாமியைவிட வயது சென்ற
>>தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,
>>இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின்
>>