மாலன்/கனவு ராஜ்யம்

பீரங்கிச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன். இந்தியானாவே அதிர்ந்து குலுங்குவது போல் முழங்கியது பீரங்கி. ஆனிக் காற்று ஆடையை உருவிக் கொண்டு போய்விடாமல் வேட்டியை வழித்துக் காலிடுக்கில் கவ்விக் கொண்டு இந்தியானா கப்பலிலிருந்து எதிரே தெரிந்த தீவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். …

>>

கோபிகிருஷ்ணன்/ஒவ்வாத உணர்வுகள்

இரைச்சலிலிருந்து தப்பித்தால் போதும் என்ற அவசரத் தில், தற்சுகாதாரச் செயல்களைத் துரிதமாக முடித்துக் கொண்டு சாப்பிடாமலேயே, அலுவலகம் திறப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னாலேயே அதை வந்தடைந்து, வாட்ச்மேனிடம், வேலை அதிகமாக இருக் கிறது என்ற பாதி உண்மை பாதி பொய்யைச் …

>>

வ.சா.நாகராஜன்/அப்பாவைத் தேடி…

மார்ச்சு மாதம் முழுவதும் நாள் தவறாமல் அமர்க்களம். ஒரு நாள் கல்லூரி தினம், ஒரு நாள் இலக்கிய மன்றம், ஒரு நாள் ஹாஸ்டல் தினம், ஒரு நாள் கடைசி வருஷ மாணவிகளுக்கு வழியனுப்பு உபசாரம், ஒரு நாள் விளையாட்டு தினம் என்று …

>>

க.நா.சு. / சாம்பமூர்த்தி

பாட்டி சொன்னாள்: “பணக்காரர்கள் அசடாகவே இருக்கலாம். உண்மையில் பணக்காரர்கள் அசடாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாவிட்டால் பணம் ஒருநாளும் அவர்களிடம் சேராது. ஆனால் இந்த அசட்டுத்தனம் வேறு; நான் முதலில் சொன்ன அசட்டுத்தனம் வேறு. லக்ஷ்மி கடாக்

>>

ஆஹூதி/பானு நட்ராஜ்

இந்நினைவகற்றாதீர்’. கனலும் நெருப்புண்டு நம்மிடத்தில். பொய் சொல்லததால் மட்டுமே ஒருவன் யோக்கியனாக மாட்டான்; உண்மையைச் சொல்லாமலிருந்தால் அதுதான் பெரிய அயோக்கியத் தனம். நாமனைவ

>>

ஏழை சோமேஸ்வரன்/கணேஷ்ராம்

கணேசன் இதை ஒரு ஆன்மீக அனுபவமாகத் தான் எடுத்துக் கொண்டான். அகஸ்மாத்தாக நடந்து இருக்கலாம். ஆனால், அது எதிர்பாராத விதமாக நடந்ததில் ஆச்சரியம் நிறைந்த சம்பவமாகி விட்டது.

>>