“”கைராட்டை கோபம் “/ராஜாமணி

(வணக்கம் 12.4.24 வெள்ளிக்கிழமை அன்று அழகிய சிங்கரின்- விருட்சம் அமைப்பு நடத்தும் 80 ஆவது கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில்)எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரின்என்ற கதையை பற்றிய எனது உரை .கைராட்டை கோபம் இந்தக் கதையில் தனது அப்பாவை பற்றி அவரது மகன் சொல்லுவதாக …

>>

பானுமதி ந/பொர்மானக்கும் தமிழ்ப் பெண்டிரும் – தஞ்சாவூர் கவிராயர் கதை

சரளமான நடையில், நகைச்சுவை கலந்து
எழுதப்பட்டுள்ள கதை.
இவர் தஞ்சாவூரின் மராட்டி சந்துகளைப் பற்றி
எழுதியதைப் படிக்கையில் எனக்கு யமுனா, பாபு,

>>

ஆர்க்கே/குரோதி புத்தாண்டு!

எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி வெள்ளி அன்று (12.04.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளி நிகழ்ச்சியை உங்களுக்கு மனமுவந்து அளிக்கிறோம்.

நிகழ்ச்சி எண் – 80

>>

சாவி/தாட்சண்யப் பிரகிருதி

சென்னை வாசிகளும் டில்லி வாசிகளும் ராமநாதனைத் தங்களுடைய இலவசத் தபால்காரனாகவும் கூட்ஸ் வண்டி யாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். அதாவது டில்லியிலிருக்கும் தங்கள் பந்துக்களுக்கு இவன் மூலமாய்த் தபால், கரிவடாம், துணி,

>>