“”கைராட்டை கோபம் “/ராஜாமணி
(வணக்கம் 12.4.24 வெள்ளிக்கிழமை அன்று அழகிய சிங்கரின்- விருட்சம் அமைப்பு நடத்தும் 80 ஆவது கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில்)எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரின்என்ற கதையை பற்றிய எனது உரை .கைராட்டை கோபம் இந்தக் கதையில் தனது அப்பாவை பற்றி அவரது மகன் சொல்லுவதாக …
>>