வைதேகி/பரவசம்
காலக்கதவை திறந்து பார்த்தால்
எண்ணற்ற கதைகள்
நிஜங்களின் சுவடென
பொக்கிஷமாய் குவிந்திருக்கின்றன.
காலக்கதவை திறந்து பார்த்தால்
எண்ணற்ற கதைகள்
நிஜங்களின் சுவடென
பொக்கிஷமாய் குவிந்திருக்கின்றன.
பெரிய மரத்தின்
கிளைகள் காற்றுக்கு அசைந்தன
காய்ந்த இலைகள்
கீழே உதிர்ந்தன. 2
கோடை வெயில்போல் இன்றே
சுட்டெரிப்பதை யாரிடம் போய்ச்சொல்ல?
நேற்றைவிட இன்று அதிகமாய் இருக்குமென்று
தொலைக்காட்சி தினமும் வழக்கமாகப் புலம்புகிறது.
வாழ்க்கையென்பது இதுபோல தினம் வாழ்ந்து ரசிக்க…
சில கூண்டுக்குள் கிடந்து வெம்பித் தவிக்குது வாழ்க்கை முழுக்க.
லாஸ் ஏஞ்சல்ஸில்
வெஸ்டேர்ன் டோபங்கா
ஷாப்பிங் மாலுக்குப்போனேன்
நீளமும் அகலமும்
ஒவ்வொரு தவளையும்
ஒவ்வொரு குரலை எழுப்பி
நிலத்தைச் சிதைக்கின்றன..
இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதி
>>முட்டாள் மனிதன் இருக்கும் வரை
தொகுதி அனைத்தும் கும்பிடும் கரங்கள்
அனைத்தும் வாங்க நாங்க