இன்று இணைய கால கவியரங்கம் தில் நான் வாசித்த
துரித கவிதைகள்
- நற் துணை தேர்.
- நா அடங்கி இரு.
- நிச்சயமாய் பழகு.
- நீசம் தவிர்.
- நுண்ணிய மாய் கல்.
- நூக்கம் போல் உயர்.
- நெஞ்சத்தில் வஞ்சம் தவிர்.
- நேர்ப் பட நினை
- நைசல் நீக்கி வாழ்.
- நொட்டை கூறேல்
- நோகாது இருப்பான், நல் நண்பன்.
- நௌவியும் ஆவாள் கைகேயி