சசிகலா விஸ்வநாதன்/துரித கவிதைகள்

இன்று இணைய கால கவியரங்கம் தில் நான் வாசித்த
துரித கவிதைகள்

  1. நற் துணை தேர்.
  2. நா அடங்கி இரு.
  3. நிச்சயமாய் பழகு.
  4. நீசம் தவிர்.
  5. நுண்ணிய மாய் கல்.
  6. நூக்கம் போல் உயர்.
  7. நெஞ்சத்தில் வஞ்சம் தவிர்.
  8. நேர்ப் பட நினை
  9. நைசல் நீக்கி வாழ்.
  10. நொட்டை கூறேல்
  11. நோகாது இருப்பான், நல் நண்பன்.
  12. நௌவியும் ஆவாள் கைகேயி