காற்றினிலே வரும் கீதம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

அழகியசிங்கரின்
என்பா


05.04.2024

மெல்லிய இழை உள்ளிருந்து எழுகிறது,
காதோடு எனக்கு மட்டுமே கேட்கிறது.
பொன்வண்டின்
ரீங்காரமோ, அலை ஓசையோ,
காற்றினிலே வரும் கீதம்.