வணக்கத்திற்கு உரிய எளிய மனிதர்கள்…/எஸ். வி. வேணுகோபாலன்

ஏலகிரியில் நேற்று தேநீர் அருந்தத் தற்செயலாகக் கண்ணில் பட்ட எளிய உணவகத்தில் இன்று காலை உணவை அங்கே சென்று முடித்துக் கொள்ளும் அளவு ஈர்த்து விட்டிருந்தனர்.
தூய்மை நிரம்பி இருந்தது அவர்கள் உள்ளத்தில், கடையிலும்!
எட்டு பேர் போயிருந்தோம், பூப்போன்ற இட்லி,ஏலகிரியில் நேற்று தேநீர் அருந்தத் தற்செயலாகக் கண்ணில் பட்ட எளிய உணவகத்தில் இன்று காலை உணவை அங்கே சென்று முடித்துக் கொள்ளும் அளவு ஈர்த்து விட்டிருந்தனர்.
தூய்மை நிரம்பி இருந்தது அவர்கள் உள்ளத்தில், கடையிலும்!
எட்டு பேர் போயிருந்தோம், பூப்போன்ற இட்லி, சூடான மொறு மொறு மசால் வடை, வீட்டுத் தோசை, தேங்காய் சட்னி, கத்தரி சுட்டுச் செய்திருந்த கார சட்னி, மணக்கும் சாம்பார், பின்னர் சுவையான தேநீர்… வெறும் 315 ரூபாய் ! மனம் பொறுக்காத மைத்துனர், வற்புறுத்திச் சொன்னபிறகும், வணக்கம் போட்டு மீதி கொடுத்தனுப்பினர்!


சந்திரா அம்மாள், அவர் பெயரில் தான் ஓட்டல், ஒரு சுவாரசிய செய்தி சொன்னார், திரை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கதைகள் எழுத ஏலகிரி வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அங்கே தான் உணவு அருந்திச் செல்வாராம்….
வணக்கத்திற்கு உரிய எளிய மனிதர்கள்… சூடான மொறு மொறு மசால் வடை, வீட்டுத் தோசை, தேங்காய் சட்னி, கத்தரி சுட்டுச் செய்திருந்த கார சட்னி, மணக்கும் சாம்பார், பின்னர் சுவையான தேநீர்… வெறும் 315 ரூபாய் ! மனம் பொறுக்காத மைத்துனர், வற்புறுத்திச் சொன்னபிறகும், வணக்கம் போட்டு மீதி கொடுத்தனுப்பினர்!
சந்திரா அம்மாள், அவர் பெயரில் தான் ஓட்டல், ஒரு சுவாரசிய செய்தி சொன்னார், திரை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கதைகள் எழுத ஏலகிரி வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அங்கே தான் உணவு அருந்திச் செல்வாராம்….

One Comment on “வணக்கத்திற்கு உரிய எளிய மனிதர்கள்…/எஸ். வி. வேணுகோபாலன்”

  1. மிகுபொருள் விரும்பாமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பணம் தம்மை அடிமையாக்கவில்லை என்பதை எளிமையாகவெளிப்படுத்தியுள்ளார். SVV தோழர் விவரணை சிறப்பு

Comments are closed.