விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 159 – வெள்ளி (03.07.2026) மாலை 6.30 மணிக்குப் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் என்ற கதையை எடுத்துக் கீழ்க்கண்ட படைப்பாளிகள் சிறப்பாகப் பேசினார்கள்.அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.
- டாக்டர் ஜெ.பாஸ்கரன்
- கணேஷ்ராம்
- எஸ.வி. வேணுகோபாலன்
- விஜயலக்ஷ்மி கண்ணன்
- ராஜாமணி
Topic: Virutcham Meet 159
அழகியசிங்கர்
