விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் இன்று
(08.05.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 45
வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி
இக்கூட்டம் இதுவரை நம்மிடம் இருந்த கவிஞர் மதுவந்தி நினைவாக நடை பெற்ற கூட்டம். எல்லோரும் கலந்துகொண்டு அவர் நினைவாக அவர் கவிதைகளை வாசித்தார்கள்.
Topic: Virutcham Meet
Time: 6.30 pm –
- 5.2026
அழகியசிங்கர்
Please read daily.navinavirutcham.in
