விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 158

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 158 – இன்று – (26.06.2026) மாலை 6.30 மணிக்கு இரண்டு கு.ப.ராக்கதைகள் எடுத்துப் பேசினார்கள். சிறப்பாக நடந்து முடிந்தது கூட்டம். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

கனகாம்பரம் என்ற கதையை எடுத்துப் பேசியவர்கள்.

  1. நாகேந்திர பாரதி
  2. ஆர்.கே இராமநாதன்

தாயாரின் திருப்தி என்ற கதையை எடுத்துப் பேசியவர்கள்.

  1. ரேவதி பாலு
  2. மீரா பார்த்தசாரதி
  3. ஷைலஜா

இரண்டு கதைகளையும் எடுத்துப் பேசியவர் இந்திரநீலன் சுரேஷ்

Topic: Virutcham Meet 158

Time: 6.30 pm – 26.06.2026

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன