நிகழ்ச்சி எண் – 125
பால் சக்காரியாவின் கதைகள்
பேசுவோர் :
- மாதவ பூவராக மூர்த்தி – யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம்
- இந்திர நீலன் சுரேஷ் – அன்னம்மா டீச்சர் – சில நினைவுக் குறிப்புகள்
- ரேவதி பாலு – அலறும் எலும்புக் கூடு
- பேராசிரியர் ராமச்சந்திரன் – கடல்
- நாகேந்திர பாரதி – ஸ்ரீசெய்தித்தாள்
கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
