விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153 – இன்று (15.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்
வசந்தா கோவிந்தராஜனின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். அக் கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள்.
உரை நிகழ்த்தியவர்கள் :
- மீரா பார்த்தசாரதி – சலுகை துறந்தவர்
- மஞ்சுளா சுவாமிநாதன் – அவமானம்
- அனுராதா ஜெய்சங்கர் – தாய் மாமன்
- மீனாட்சி சுந்தரமூர்த்தி – சுனாமிப்புதல்வன்
- நாகேந்திர பாரதி – நாடக மேடை
Topic: Virutcham Meet
Time: 6.30 pm
அழகியசிங்கர்
