அழகியசிங்கர்/இன்று மாலை நல்ல பொழுது(13.11.2025)

இன்று மாலை நல்ல பொழுது.
கவிஞர் வைதீஸ்வரனை சந்தித்த பொழுது. அவர் கவிதைகளை வாசித்தத் தருணம்.
என்றும் மறக்க முடியாத நாள்.