விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149 – வெள்ளி (03..04.2026) மாலை 6.30 மணிக்கு,
சுந்தரபாண்டியனின் சிறுகதைகளை எடுத்து ஐந்து எழுத்தாளர்கள் பேசினார்கள்.
அந்த நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்.
அறிமுக உரை : பேராசிரியர் கிருஷ்ணசாமி
உரை நிகழ்த்துபவர்கள்
- நாகேந்திர பாரதி – ஆரிரரோ
- தங்கேஸ் – தொடரும்
- மாதவ பூவராக மூர்த்தி – ஹவுஸ் ஒய்ப்பும், ஆபிஸ் ஒய்ப்பும்
- கோ.வைதேகி – வேண்டுதல்
- அனுராதா ஜெயசங்கர் – ரெட்டை சடை
Topic: Virutcham Meet 21
Time: 6.30 pm – 03. 4.2026
சுந்தரபாண்டியனும் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்
அழகியசிங்கர்
