விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி/அழகியசிங்கர்

23.12.2022 அன்று மாலை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு

நிகழ்ச்சி எண் – 47

முதல் நிகழ்வு

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா
சிறு கதைகளைக் குறித்து

  1. இந்திர நீலன் சுரேஷ் – அதனதன் வாழ்வில்
  2. பானுமதி – அர்த்தம் உண்டா
  3. நாகேந்திர பாரதி – அர்த்தமற்ற அமைதி

இரண்டாம் நிகழ்வு

ராஜேஷ் குமார் சிறுகதைகளைக் குறித்து

1.இந்திர நீலன் சுரேஷ் – ஒரு நதியின் மூன்றாவது கரை

  1. பானுமதி – சத்தமில்லாத யுத்தம்
  2. நாகேந்திர பாரதி – ஒரே ஒரு நாள்

சிறப்பாக நடந்த இக்கூட்டத்தின் காணோளியை கண்டு களியுங்கள்.

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி. – YouTube