23.12.2022 அன்று மாலை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
நிகழ்ச்சி எண் – 47
முதல் நிகழ்வு
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா
சிறு கதைகளைக் குறித்து
- இந்திர நீலன் சுரேஷ் – அதனதன் வாழ்வில்
- பானுமதி – அர்த்தம் உண்டா
- நாகேந்திர பாரதி – அர்த்தமற்ற அமைதி
இரண்டாம் நிகழ்வு
ராஜேஷ் குமார் சிறுகதைகளைக் குறித்து
1.இந்திர நீலன் சுரேஷ் – ஒரு நதியின் மூன்றாவது கரை
- பானுமதி – சத்தமில்லாத யுத்தம்
- நாகேந்திர பாரதி – ஒரே ஒரு நாள்
சிறப்பாக நடந்த இக்கூட்டத்தின் காணோளியை கண்டு களியுங்கள்.