விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (29.03.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளியை கேட்டு ரசியுங்கள்.
பி.சத்யவதி (தெலுங்கிலிருந்து தமிழில் : கௌரி கிருபானந்தன்) சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்.
பி.ஆர்.கிரிஜா –
காந்தாரி
வைதேகி – சுய அபிமானம்
பானுமதி – மாலை நேரத்து விடியல்
ரேவதி பாலு – வீடு மொழிகினால் பண்டிகை ஆகிவிடுமா
மீனாட்சி சுந்தர மூர்த்தி – பங்கு
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in