மழையம்மா/ஆர் வத்ஸலா

அடம் பிடிக்கும் மரங்களை இடியால் அதட்டி
குளிக்க வைத்த பின்
சளி பிடிக்காமல் இருக்க
காற்றால் நீரை ஒற்றி எடுக்கிறது
மழை