ஷண்முக சுப்பையா/ராக்கற்று

அம்மா விட்ட
ராக்கற்று
அப்பா கிட்ட
போயிற்று;
அவர் கொடுத்த
பிக்கற்று
அத்தனையும்
முழுங்கி விட்டு
அம்மாவிடமே
திரும்பிற்று.