
*17.
“மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும் வாய்ப்பகையுள்வ
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் – இம்மூவர்ங
கல்விப் புணைகைவிட் டார்”
விளக்கம்: 1. வயது மூப்பில் இன்பம் துய்க்க திரிபவன் 2. மனைவி பூப்பெய்திய அடுத்த நாளில் அவளை அணைக்காத கணவன்
- உரையாடலில் வெற்றி பெற விரும்பும் இங்கிதம் இல்லாதவன் என மூவரும் கல்வித் தெப்பம் ஏறாமல் வாழ்க்கையை நீந்திக் கடக்க துன்புறுவர்

வயதானபின்னும் நன்மை செய்யாதவன். பூப்பிற்கு அடுத்தநாள் என்பது பாடலில் இல்லை.
தமிழ்த்துளியில் இருப்பதை அப்படியே ஒட்ட
வேண்டாம்