வெள்ளி அன்று- (26.08.2022) மாலை 6.30 மணிக்குஇரண்டு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் சிறப்பாகப் பேசினார்கள்.
அதன் காணொளியை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.கண்டு களிக்கவும்
1. எழுத்தாளர் நாஞ்சில் நாடன்2. எழுத்தாளர் திலகவதி
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கதைகள் குறித்துப் பேசுபவர்கள்.
1. ரவீந்திரன் – தன்ராம் சிங்
2. ராஜாமணி – கொங்கு தேர் வாழ்க்கை
3. ஆத்மார்த்தி – சூடிய பூ சூடற்க
2. எழுத்தாளர் திலகவதி கதைகள் குறித்துப் பேசுபவர்கள்.
1. பெஷாரா – வெளிச்சம்
2. பானுமதி – காளி
3. நாகேந்திர பாரதி – யோகி
(1) விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 39 – YouTube