‘இரு கோடுகள்’– சுஜாதா

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன்.

படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு.

அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்?

டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது கேரிகேச்சரா (Caricature) ?

ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது.

அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.

– கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969

முகநூலில் ராம்  ஸ்ரீதர் 

2 Comments on “‘இரு கோடுகள்’– சுஜாதா”

  1. அருமையான பதிவு. அந்தரத்தில் முழுகதையும் அந்த கோடு தான் சுஜாதாவுக்கு தெரியாதா என்ன்?

Comments are closed.