93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி/அழகியசிங்கர்

93வது விருட்சம் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வெள்ளிகிழமை – (18.11. 2022) – மாலை 6.30மணிக்கு நடைபெற்றது.

தமிழ் ஒளியின் கவிதைகள் குறித்து

அழகியசிங்கர் பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே பேசினார்.

ந.பிச்சமூர்த்தியின் கவிதை ஒன்றை எடுத்து ந.பானுமதி பேசினார்.

கவிதை 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசித்தோம்.

நிகழ்ச்சியின் காணொளியை கண்டு மகிழுங்கள்

(1) 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. – YouTube