
மலை மேலே பனி மூடியிருப்பதைப்
எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது
டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்றுகஞ்சிஞ்ஜங்கா
பார்த்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போது பார்க்கிறேன். வித்தியாசம் ஒன்றும்
தெரியவில்லை. என் கண் தான்
சற்று மங்கி விட்டது.
