
ஆதிமூலமே
என்றலறியது
ஆனை!
ஆடியபடி
வந்தவன்
ஆண்டவன்
திரௌபதிக்கு
தாமதமாக
வந்தவன்
காக்கும்
கரங்களொன்றில்
வாகாக
ஆயுதமேந்தி
எய்தனன்
முதலை நோக்கி
மாண்டது
முதலை
மீண்டது
ஆனை..
அது சரி,
முதலையின்
ஆண்டவன்
யார்?

ஆதிமூலமே
என்றலறியது
ஆனை!
ஆடியபடி
வந்தவன்
ஆண்டவன்
திரௌபதிக்கு
தாமதமாக
வந்தவன்
காக்கும்
கரங்களொன்றில்
வாகாக
ஆயுதமேந்தி
எய்தனன்
முதலை நோக்கி
மாண்டது
முதலை
மீண்டது
ஆனை..
அது சரி,
முதலையின்
ஆண்டவன்
யார்?