ஏர்வாடி இராதாகிருஷ்ணன் கவிதை

ஆயிரம் பொய்க்கு
ஒன்று குறைகிறதே
என்று குமைந்தேன்.
அத்தனையும் உண்மையென்றேன்
ஆயிரம் ஆயிற்று.