கவிதை வாசிக்கலாம் வாங்க.. 5/அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை – (26.05.2023) மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசித்தோம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’

இந்த முறை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டத்தில் கூறப்பட்ட 6 தலைப்புகளில் கவிதை எழுதி சிறப்பாக வாசித்தார்கள்.

  1. பூனை 2. மின்னல் 3. கண்ணாடி 4. மெட்ரோ ஸ்டேஷன் 5. தெரு 6. வாழ்க வாழ்க

கவிதை வாசிக்கும் முன்
சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரனின் புத்தகமான
‘வழி வழி பாரதி ‘ என்ற புத்தகத்தைப் பற்றி
மீ.விஸ்வநாதன் உரை
நிகழ்த்தினார்.

இக் கூட்டத்தின் காணொளியை நீங்கள்
கண்டு ரசியுங்கள்.

அழகியசிங்கர்
9444113205

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 5 – YouTube