கு.மா.பா.திருநாவுக்கரசு கவிதை

சமூகச் சூழலே ஒருவனை கெடுக்கிறது!
தனிமனித ஆசைகள் ஊழலை வளர்க்கிறது!
நாணயத்தின் இருபக்கமே நல்லதும் கெட்டதும்!
வீணான கனவு பலிக்காது!