எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?/புவனா சந்திரசேகரன்

அழகிய சிங்கரின் என்பா

எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?

பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா?

தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ?

யாருக்குத் தெரியும் விடை!

தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ?

யாருக்குத் தெரியும் விடை!

புவனா சந்திரசேகரன்.