
- மரம் நடு விழா;
தலைமை தாங்கினார்
விறகு வியாபாரி !
2. சட்டையில் மலர் வாடியதே,
உன் நெஞ்சில் ஈரப் பசை
இல்லையோ?
3. சேற்றிலே பிறந்ததை
கையிலெடுத்தேன்
பூவுக்கும் வந்ததொரு புது வாழ்வு !

2. சட்டையில் மலர் வாடியதே,
உன் நெஞ்சில் ஈரப் பசை
இல்லையோ?
3. சேற்றிலே பிறந்ததை
கையிலெடுத்தேன்
பூவுக்கும் வந்ததொரு புது வாழ்வு !