அழகியசிங்கர் என்பா/விஜயலக்ஷ்மி கண்ணன்

காலை வெயில் சுகமாக உள்ளது,
கொடை ஒரு
கையிலும்
மறுகையில் , வடகம் மாவுமாக
மொட்டை மாடிக்கு
மதியம்
வெயில் கொளுத்துகிறது.