கேன் யூசெல் கவிதை

தமிழில்: க.மோகனரங்கன்

புராணத்தின்படி
ஒவ்வொரு நபருக்கும்
தனியே
ஒரு சூரியன் இருக்கிறது.
நீங்கள் தினமும்
காலையில்
கண்விழிக்கையில்
காண்பதல்ல;
அது,
உங்களுக்கு பிரியமானவர்கள்
சிரிக்கும்போது பிறப்பது.