
இந்த உலகில்.
இருப்பவரில்
இருப்போர்
ஒரு சிலரே
இருப்பார் போல்
நடிப்போரே
பெரும்பாலோர்
இவருடனே
இறந்தோரும்
இறந்தார் போல்
இருப்பாரும்
இல்லாமில்லை
இவருள்ளே
இறந்த பின்னும்
இருந்திடுவார்
யாரென்று.
காலமென்னும்
கள்வன்தான்
கண்டறிவான்.

இந்த உலகில்.
இருப்பவரில்
இருப்போர்
ஒரு சிலரே
இருப்பார் போல்
நடிப்போரே
பெரும்பாலோர்
இவருடனே
இறந்தோரும்
இறந்தார் போல்
இருப்பாரும்
இல்லாமில்லை
இவருள்ளே
இறந்த பின்னும்
இருந்திடுவார்
யாரென்று.
காலமென்னும்
கள்வன்தான்
கண்டறிவான்.