ரத்னாவெங்கட் கவிதை

(வகைமை : அழகியசிங்கரின் என்பா)

உள்ளதைச் சொல்வது
உண்மை உயர்வென

சொன்னதைச் சொல்லி
செய்வதைச் செய்ய

நினைத்ததும் நடப்பதும்
காண்பதும் வேறாக

கீச்சுக்கீச்சு என்னும் கிளி

One Comment on “ரத்னாவெங்கட் கவிதை”

Comments are closed.