இலக்கியநோபல் வென்றிருக்கிறார்ஜான் ஃபாஸ்/வைரமுத்து

சொல்லப்படாதவர்களைச்
சொல்கிறேன் என்ற
படைப்புக் கொள்கையோடு
ஒடுக்கப்பட்டவர்களின்
குரலாக ஒலிக்கிறவர்

இலையுதிர் காலக் கனவு
நான் தான் காற்று
என்ற நாடகங்களும்,
நாயும் தேவதையும்
என்ற கவிதைத் தொகுப்பும்,
காலையும் மாலையும்
என்ற நாவலும்
தமிழ்ப்படுத்தப்பட வேண்டியவை

நோபல் வென்ற படைப்பாளியை
உலகத்தின் மூத்த மொழிகளுள்
ஒன்றான தமிழில் வாழ்த்துகிறேன்

நோபல் பரிசுக் குழுவுக்கு
ஒரு வார்த்தை:
‘ஐரோப்பாவைத் தாண்டி
ஆசியாவிலும்
இலக்கியம் இருக்கிறது’