கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம். இது 15 வது கூட்டம்/அழகியசிங்கர்

வணக்கம்.

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம். இது 15 வது கூட்டம். சிறப்பாக நடந்து முடிந்தது. இப்போது காணொளியைக் கண்டு களியுங்கள்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இது 15வது கூட்டம். இக்கூட்டத்தில் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல் தொகுப்பிலிருந்து 20 நிமிடங்கள் கவிதைகளை வாசித்தோம்.

எப்போதும் போல கவிதைகளை வாசித்தோம்.

13.10.2023 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

அன்பன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in