ஹரணி/தமிழின்பம்

அழகோ அருங்கனிச் சுவையோ ஆருயிர்க்
குழைக்கும் இசையோ அரும்பிணி மருந்தோ
ஐம்புலன் உணர்வில் அதிரும் இன்பமோ
எதிலும் அடங்காத் தமிழே.