ரத்னாவெங்கட்/பாரதி கொடுத்த கொடை

குனிந்த தலையுயர
கோமகள் அறிவுயர

நாணத்தை அச்சத்தை
நலிவென்றே நசுக்கவும்

பாவைக்கு முடிசூட்டி
பாருக்குள் உயர்த்தியது

பாரதி கொடுத்த கொடை