மீ. விசுவநாதன்/”பாரதி என்னும் வள்ளல்”
ஆனை இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன்!
மகாகவி பாரதியும் அப்படித்தான் !
ஆனை இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன்!
மகாகவி பாரதியும் அப்படித்தான் !
எட்டா இலக்கணத் தமிழை
எளியேனும் கட்டித் தேன்
பாகு என சுவைத்திட அருளிய
பாரதிக்கு எதிராகக் கலகக்குரல்
கொடுக்க முடியாத அளவுக்கு
புகழின் எட்டாச்சிகரத்தில்
நீர்ச்சுழல்கள்போல்
பகைவர்தம் கூட்டம் -எங்கும் சொல்லொணா துயரலைப்பாய்ச்சல்–ஈங்கிவற்றால்
வீழ்வேனென்றே நினைத்தாயோ
விடுதலை தினம், குடியரசு தினம்
கொண்டாடும் நாட்களில்,
கனவுகள் காண”
அழுத்தி சொன்னார்
“கலாம்”.
நினைவுகளில் மட்டும்
எம்மை
ஆடச் சொன்னதே கவி…
விடிவெள்ளி என்றே
எமை அழைத்ததே அக்கவி…
அச்சமில்லை அச்சமில்லை,அச்சமென்பதில்லையே என்றபோது ,
>>எட்டையபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?
குனிந்த தலையுயர
கோமகள் அறிவுயர
நாரதர் கை
எண்ணெய்க் கிண்ணமென
பெருந்தொற்று, சிறுதொற்று
தொடர் மழை, நில நடுக்கம்
புதிரான விரிதலில் எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில் காற்றிலாடும் ஞானப்பாடம்
சரியான வழிகாட்டிடும் குருவரம் இல்லாநிலை-
சுட்டும் விழிச் சுடரில் ஒட்டிய
கன்னம்
மின்ன,
எட்டயபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?
ரதி என்றால்
அழகு!
பாடலில் அழகென்பது
என்னுள் இறங்கி விட்டாய்
என்னைப் புரிய வைத்தாய்
சிந்தைக்குச்
சிறகைத் தந்தாய்
பாட்டனாரே.. பாரதியே..
சமூக அவலங்களை
நாரு நாராய் கிழித்தாயே
பாட்டனாரு ஆனாயே..
கண்ணமாவின் காதலை
காதலை தொலைத்தவர்களுக்கு
பெண்களை மதிக்க
ஆண்களுக்கு
பாரதத்தை கொண்டாடியவன்
அச்சமில்லை என சூளுரைத்தவன்
மனதில் உறுதியும்
எட்டயபுரம் செய்த தவமோ
எழுச்சிக் கவிஞனின் உதயமோ
பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சாக
அடிமைத்தனத்தை எரித்தது
மேதகு பாரதியே
உந்தன்
கண்ணிலே தெரியுதே ஒளி
அது நிலவுதானோ
கதிர் கொண்ட சூரியன் தானோ
பாரதியே.. உன் நினைவை
போற்றுகின்றோமே!
பாரதியே.. உன்
பா வரிகள்..
மனதில் வைத்தோமே!
மழைக் காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
நோயாளி உடம்பை
தமிழ் மொழிக்கு வீரம்
கொடையாக்கிய மாகவி
பெண்மைக்கு
மகுடம் சூட்டிய மாமனிதன்
இன்று பாரதியின் நினைவுநாள். பாரதி
யானைத் தள்ளி இறந்தாரா
வயிற்று ஊபாதையால் இறந்தாரா
இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்
மறக்க முடியாத
மகாகவி நீ.
பாரதம் வாழ பாடிய பாரதியே.செல்லமாவைக் கண்ணம்மா என்று அழைத்த பொன்மகனே.பெண்களை அடக்கி
>>முற்போக்கு சிந்தனைகளை
முதன்மையாய் முழங்கிய
முண்டாசுக்கவிஞன் நீ!
மதிப்பிழக்கும் திறமை
என்றுரைப்போர்க்கும்
நீ சொன்ன வரிகள் எல்லாம்
காற்றலையில்
கதிரொளியில்
எட்டையபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?
ஆரம்பப் பள்ளியில்
பாடிய காலத்தில்
உற்சாகம் தெரிந்த
ஞாபகம்
ஆண்டுதோறும் இறக்கின்றாய்…
உன்னைவைத்து எங்கள்புகழ்
தேட… காரணக்கருவியாய் இரு
பாரதி என்ற சொல்லில்
பற்றி எரிக்கிறது ஒரு தீ…
அவன் பாதம் பற்றி
வரையச் சொல்லுது ஒருகவி..
அண்டம் யாவும் அவளுரு – அதில்
அணுவைப் போல என்னுரு
கண்ட துண்டம் சிறுதுளி – நான்
காணா மிச்சம் பெருவெளி