சசிகலா விஸ்வநாதன்/பாரதியார் தின கவிதை
ஆதரிப்பார் ஆருமின்றி ஊரெல்லாம் ஓடியொளிந்தேன்;கையில் காசின்றி பசியில் துடித்திருந்தேன்;பாட்டெழுதி படும் பாட்டை புறந்தள்ளினேன்;பிறந்தநாளென்று அவள் சொல்லியே அறிந்திருந்தேன்;இன்றுபாரதம் முழுவதும் என் பேச்சு;பட்டி தொட்டியெங்கும் முழங்குதென் பாட்டுஎன்னை விற்க இயலுமா?என் தமிழை விற்க இயலுமா?எதை விற்று எதை வாங்க இயலும்?இன்று என் விடை …
>>