சசிகலா விஸ்வநாதன்/பாரதியார் தின கவிதை

ஆதரிப்பார் ஆருமின்றி ஊரெல்லாம் ஓடியொளிந்தேன்;கையில் காசின்றி பசியில் துடித்திருந்தேன்;பாட்டெழுதி படும் பாட்டை புறந்தள்ளினேன்;பிறந்தநாளென்று அவள் சொல்லியே அறிந்திருந்தேன்;இன்றுபாரதம் முழுவதும் என் பேச்சு;பட்டி தொட்டியெங்கும் முழங்குதென் பாட்டுஎன்னை விற்க இயலுமா?என் தமிழை விற்க இயலுமா?எதை விற்று எதை வாங்க இயலும்?இன்று என் விடை …

>>

மதுவந்தி/பாரதி 143

எத்தனை முறை வாழ்த்தினாலும்எத்தனை முறை கொண்டாடினாலும்சொல்லவும் போற்றவும்உளம் பெருமிதம் கொள்கிறது,அம்மாவைப் பாடினாலும்பாரதி, உன்னைப் பாடினாலும்!!! இத்தனை சிறிய வயதில்எத்தனை சாதனைகள் செய்துவழி காட்டியுள்ளாய் பாரதி நீ!!!பாரதிக்கு முன், பாரதிக்குப் பின்எனவே தமிழ் உனக்குப்பின்சொல்லப்பட வேண்டும். சிந்தனை, சொல்,செயல்மூன்றும் ஒன்றாய்தமிழ், தேசியம்,தெய்வீகம் எனமூன்று …

>>

அதிரன்/நான் – பாரதியார் கவிதை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான். விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்,கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உரவெலாம் நான்;இம்பர் …

>>

மீ.விசுவநாதன்/இன்று மகாகவி சி. சுப்பிரமண்ய பாரதியாரின் 143ஆவது பிறந்த தினம்

“சொல்லில் அமுத சுகத்தைத் தடவியதில்பல்விதச் சாத்திரங்கள் பாட்டாக்கிச் சொல்லியவன்கல்விமான், சித்தன், கவிச்சிங்கம், அன்புநிறைநல்லிதயப் பாரதியைப் போற்று.” 11.12.2025 06.37 am

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நான் வருவேன்

என்றோ பிறந்த என்னை இன்றளவும்நினைவில் கொண்ட என் அன்பர்களே!மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!என் கனவுகளையும் நனவாக்கிடில்மகிழ்ச்சி கைக் கொட்டி கூத்தாடிடுமே!ஜாதிகள் ஒழியவில்லைபல பேதங்கள் ஓயவில்லைஅச்சமின்றி மாதர் தம்வழி நடக்கவும் முடியவில்லை.நாம் ஊருக்கும் பேருக்கும் இன்றும் அடிமை.என்று மடியும் இந்த சுதந்திர தாகம்?என்று மடியும் இந்த …

>>

மதுவந்தி/பாரதி -142

தமிழ்ச் சரித்திரத்தில்பாரதிக்கு முன்பாரதிக்குப் பின்எனச் சொல்லத் தோன்றுகிறது. எத்தனையெத்தனைமுதன் முதலில் படைத்துகளிவளரச் செய்துவைத்தான் பாரதி.முதலில் சிறுகதைபுதுக்கவிதையின்முன்னோடியாகவசன கவிதை.பத்திரிகையில்கேலிச்சித்திரம்சொற்புதிதுசுவை புதிதெனநவகவிதைகள். எல்லோரும் நாயக நாயகியாய்பார்த்த இறையைதோழனாய் , தாயாய்தந்தையாய்,, குழந்தையாய்அரசனாய், சேவகனாய்,சற்குருவாய்,, சீடனாய்,ஆண்டானாய், குலதெய்வமாய்ப்பாடிய மகாகவி. எட்டயபுரம் முதல் காசி வரை,கடயம் முதல் …

>>

வே.கல்யாண்குமார்/பாட்டுக்கு ஒரு பாரதி.!

முண்டாசு கட்டி வந்து..மூண்டெழுந்த பாரதி!ஆ.. பாரதி..முத்தமிழர் நெஞ்சினிலேவாழ்பவர் யார்? பாரதிஆம்.. பாரதி.! கொட்டும் மழைச் சாரலோ..கொக்கரிக்கும் சேவலோ..ஓ.. சேவலோ..குனிந்து தாளில் எழுத வந்துநிமிர வைத்தத் தூவலோ.!ஓ.. அவர் தூவலோ! பாட்டு யெனும் சாட்டை யினை..எடுத்து வந்த வீரனோ!மா.. வீரனோ.!கோட்டுப் போட்டு பாட்டு …

>>

“மகாகவி பாரதி”/மீ. விசுவநாதன்

அவனொரு காலக் கண்ணாடிஅவனொரு தேசப் பெருஞ்சோதிஅவனொரு ஞானப் பேரின்பம்அவனொரு அன்புத் தமிழ்ச்சுரங்கம்அவன்தரு கவிதை இன்பத்தேன்அவன்கலை மாதா கைவீணைஅவன்திருக் கூட்டம் நாமெல்லாம்அவன்திருப் பேர்தான் பாரதியாம். (இன்று(11.12.2024) மகாகவியின் பிறந்த தினம்)

>>

ரவி அல்லது/இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி

-.இச்செகத்தில்உள்ளவர்கள்எதிர்த்து நின்றபோதிலும்உச்சி சென்றுகொடிய நட்டஉன்மத்த மகிழ்வின்போதுதொடையை பார்க்கும்துயரத்திற்கு.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… துச்சமாகதூரு செய்தபோதிலும்எச்சமெனஏறி மிதித்து வென்ற போதும்துகிலுரிக்கும்வேதனைக்குஇப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… பிச்சையெடுக்காத பெரு வாழ்விற்குபுத்தகமெடுத்த போதிலும்கற்பிப்பவனேகாமூகனாய் மாறியதற்கு.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… ஓடி விளையாடும்பொழுதெல்லாம்அவர்கள்நாடி நரம்பெல்லாம்முறுக்கேறுதேநாசம் செய்ய.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… கச்சை கட்டியமாந்தரெல்லாம்கவுன்கள் போட்ட பின்பும்கல்லப் பார்வைமாறலையே.இப்பொழுதுஎன்ன செய்யலாம்பாரதி… …

>>

ஆர் வத்ஸலா/பாரதியை விட்டு விடு

என் மீது அக்கறை காட்டினாய்அன்பு காட்டினாய்பாரதியின் காதல் கவிதைகள் பொழிந்தனஊற்றாய்உன் அழகு அதரங்களிலிருந்து உனக்கு வேண்டியவளைநிரந்தரமாக கட்டிப் போடநீ பயன்படுத்தும் ஆயுதம் அதுஎன்று அறியவில்லை நான்இன்னொருத்தி வரும் வரை பெண்களை மயக்காதே என்கிறபயனற்ற வேண்டுகோளைநான் விடுக்க மாட்டேன்கெஞ்சி கேட்கிறேன்தயை கூர்ந்துஎன் பாரதியை …

>>

செந்தில் பிரசாத்/எங்கே தேடுவேன் உன்னை?

நான் அறிந்த பாரதிபாட புத்தகத்தில் படித்தது.நான் உணர்ந்த பாரதிபிறர் சொல்லி கேட்டது.நான் பார்த்த பாரதிபுகைப்படத்தில் பார்த்தது.நான் ரசித்த பாரதிஎஸ் வி சுப்பையா நடித்தது.எனக்கு புரியாத பாரதியைபாரதத்தில் எங்கே தேடுவது?சொர்க்கத்தில் தானோ?எனக்கு வாய்ப்பிருந்தால்…

>>

அனங்கன்/போக்கற்ற(டிரெண்டிங்)பாரதி

ஒற்றுப்பிழைமிகுந்த கவித்துவத்தோடுஇருக்கிறது எனதுகவிதை…கவித்துவம் என்றுசொல்லிக்கொள்வது ஒரு தற்புகழ்ச்சிதான். என்னசெய்ய பாரதி இன்று உனநினைவுநாள்…கவிஞனென்று சொல்லிக்கொள்பவனெல்லாம்உன்னைப்பற்றி எழுதித்தானே ஆகவேண்டும். ஆண்டுக்கொருமுறை வருகிறதுஅதனாலென்ன என்று விட்டுவிடமுடியுமா…புழுதியில்எறிந்தவீணையை ஆண்டுக்கொருமுறைதுடைப்பதில் இருக்கிறது எங்களது தமிழ்ப் பற்று. உனது சுடர்மிகும் அறிவைக்கொண்டு….தமிழனின் மனஇருளை ஓட்டுவதாய்மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறோம்..உன்னைவிட்டால் வேறு ஏது …

>>

பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11

அழகியசிங்கர்/தொலைந்துபோன பாரதியார் நண்பரொருவர் பேச்சைக் கேட்டுஎழுதிப்பார்த்தேன் பாரதியாரைதுடிக்கும் மீசையுடன்என் முன்னால் நின்றார் பாரதியார்எங்கே ஒளிந்திருக்கிறீர்என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்சிரித்தபடி மறைந்து விட்டார்போனில் படித்தபோதுநண்பர் தலை ஆட்டி‘நன்று நன்று’ என்றார்கொண்டு வருவார்துடிப்புடன்பாரதியார் பற்றி எழுதியபலர் கவிதைகளையெல்லாம்சேர்த்தென்றால்கேட்டவுடன்திட்டத்திலிருந்து விலகி விட்டார்அப்போது எழுதியஅந்தக் கவிதையைஎங்கே …

>>

மதுவந்தி/பாரதி-103

நூறாண்டு தாண்டியும்கொண்டாடி மகிழ்ந்துதிளைக்கிற மகாகவியின்தினமிது. சிந்தனை, சொல், செயல்அனைத்தும் ஒன்றேயாக,நவகவிதை செய்துவழிகாட்டிய பாரதியின் தினம். எனக்கென்று சொல்லாமல்நமக்குத் தொழில் எழுத்தெனச்சொன்ன பாரதி. பாதகம் செய்பவரைக் கண்டுபயம் கொள்ளலாகதெனச்சொன்ன பாரதி. காகிதத்தையும் ஆயுதமாக்கும்அக்கினிக் குஞ்சுக்கவிதையெழுதிய பாரதி. நாட்டிற்குழைக்கவும்இமைப்பொழுதும் சோராதிருக்கவும்சொன்ன பாரதியின் தினம்கொண்டாடிக் கொண்டாடிப்போற்றுவோம் …

>>

ம.சக்திவேலாயுதம்/பாரதி…யார்?

விடுதலைக்கு வித்திட்டஎன் விடுதலைக்கவியைப் பார்த்து… அந்நியனை தன் கவிதைகளால்விரட்டியஎம் தமிழ் கவியைப் பார்த்து.. சாதிகள் இல்லையடி பாப்பாஎன்று பாடியஎம் பொதுக்கவியைப் பார்த்து… அச்சமில்லை..அச்சமில்லைஎன்று அச்சத்தை போக்கியஎம் வீரக் கவிஞனைப் பார்த்து அறியாமை விளிம்பில்நின்று கொண்டு7 வயது குழந்தைக்கேட்டதுபாரதி…யார்? என்று…?

>>

இலத்தூர் கி. சங்கரநாராயணன்/பாரதி போல் யாருண்டு?

எட்டயபுரத்து பட்டை வயிரம்எட்டா உயரம் எட்டினான் – கவிதைப்பட்டா போட்டு இலக்கியவானில்சிட்டாய்ப் பறந்து காட்டினான் வட்டப் பொட்டின் வடிவில் புவியைக்கட்டுப்படுத்தி ஆடினான் -அதன்விட்டம் தொட்டு ஆரம் தொட்டுஎட்டுத் திக்கும்சாடினான் செல்லம்மாவின் அரிசிக் கவலைஇல்லாதொழிக்கமுயலவில்லைஇல்லாதொழிக்கமுயன்றதெல்லாம்தொல்லை தந்தஅடிமைக் கவலை குருவிக்கும் அது தருவிக்கும்சிறு ஒலிக்கும் …

>>

வே.கல்யாண்குமார்/மகாகவியின் நினைவு நாளில்..

பாரதியே.. உன் நினைவை யாம் மறவோமே!பாரதியே.. உன் நினைவைபோற்றுகின்றோமே!பாரதியே.. உன்பா வரிகள்..மனதில் வைத்தோமே!பார் முழுதும்..உன் புகழைப்பாடி வைத்தோமே! அடிமைகளைஎழுப்புகின்றமுரசு நீயடா.. உன்அமுத வரிகள்..ஒவ்வொன்றும்ஜீவ ஊற்றடா.! இடி ஒலியைமிஞ்சுகிற.. உன்எழுட்சிப் பாட்டடா.!எரிமலையின் குழம்பில் தொட்டு எழுதும் எழுத்தடா! காணி நிலம் எங்கும் உனது.. …

>>

ஆர்க்கே/வேடிக்கை மனிதரைப்போல்…!

நீர்ச்சுழல்கள்போல்
பகைவர்தம் கூட்டம் -எங்கும் சொல்லொணா துயரலைப்பாய்ச்சல்–ஈங்கிவற்றால்
வீழ்வேனென்றே நினைத்தாயோ

>>

வேடிக்கை மனிதரைப்போல்…!/அன்புடன் ஆர்க்கே.!

புதிரான விரிதலில் எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில் காற்றிலாடும் ஞானப்பாடம்
சரியான வழிகாட்டிடும் குருவரம் இல்லாநிலை-

>>