
நீ சொன்ன வரிகள் எல்லாம்
காற்றலையில்
கதிரொளியில்
காக்கைச் சிறகதனிவ்
நீரலையில்
நெடு வரையில்
மண்ணில்
மரப் பொந்தில்
மாதர் தீங்குரலில்
கற்பனையில்
சொப்பனத்தில்
காணும் பொருள் யாவும்
கலந்து நிறைந்திருக்கும்
கண்களிலே பனி அரும்பும்

நீ சொன்ன வரிகள் எல்லாம்
காற்றலையில்
கதிரொளியில்
காக்கைச் சிறகதனிவ்
நீரலையில்
நெடு வரையில்
மண்ணில்
மரப் பொந்தில்
மாதர் தீங்குரலில்
கற்பனையில்
சொப்பனத்தில்
காணும் பொருள் யாவும்
கலந்து நிறைந்திருக்கும்
கண்களிலே பனி அரும்பும்