மீ.விசுவநாதன்/இன்று மகாகவி சி. சுப்பிரமண்ய பாரதியாரின் 143ஆவது பிறந்த தினம்

“சொல்லில் அமுத சுகத்தைத் தடவியதில்
பல்விதச் சாத்திரங்கள் பாட்டாக்கிச் சொல்லியவன்
கல்விமான், சித்தன், கவிச்சிங்கம், அன்புநிறை
நல்லிதயப் பாரதியைப் போற்று.”

11.12.2025 06.37 am

One Comment on “மீ.விசுவநாதன்/இன்று மகாகவி சி. சுப்பிரமண்ய பாரதியாரின் 143ஆவது பிறந்த தினம்”

Comments are closed.