விஜயலஷ்மி கண்ணன்

இன்று மாலை நான் ஜூமில் வாசித்த கவிதை.

காத்திருப்பு

அவன் வருவான்,வருவான் என
வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து,
அறியாமலே அலுத்து
கண்கள் துயில
அழகி அவள் அலங்காரத்தைக்
கலைத்துக்கொண்டு
ஜன்னல் படியை
மஞ்சம் கொண்டாள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன