இலத்தூர் கி.சங்கரநாராயணன் கவிதை

ஒரு பிறவி போதுமோ
ஓர் அன்னை
கடன் அடைக்க?
வரு பிறவி இரட்டையராய்
வந்து மீதி அடைக்கின்றேன்.